பெயர்
அன்பு❤️ மட்டும்
அருண்
❤️தலைப்பு
என்னவளுக்காக ஓர்
ஓலை
❤️என் உயிரே
நீ என்று தோலைந்தாயோ
❤️அன்று முதல் இன்று வரை என் நோக்கு
❤️நின் சிந்தனையை
தேடி தேடி அலைகிறது
❤️நின் திரு முகம் காண துடிக்கிறது
❤️ஏக்கம் கொண்டு தேய்கிறது
❤️நின் நினைவில் என் மனம் வாழ்கிறது
❤️வருவாயா நின் திரு முகத்தை திறந்து
❤️திகட்டாமல் எனக்கு காணிக்கையாக தருவாயா
❤️காத்துக்கொண்டிருக்கிறேன்
காமாம் மில்லா காதலை சுமர்ந்து
❤️காகிதம் எனும்
தூதுவர் கொண்டு
❤️ காயங்கள் பல எண்ணில் உண்டு
❤️அதை கண்டுகொள்ளவில்லை இந்த பொன்வண்டு
❤️நின்னையே
நித்தம் நித்தம் நினைக்க வைத்ததுண்டு
❤️நித்திரை அற்று நானும் போனதுண்டு
❤️ஒற்றை வார்த்தை சொல்லடி என் விறலியே
❤️வீறு கொண்டு எழுந்திடுவேன்
நின்னை தேடியே
❤️என் அங்கம் அனலாய் எரிகிறது
❤️நின் அன்பை தேடி அலைகிறது
❤️என் உதிரம் கொட்டும் முன்னே
❤️நான் எழுதிய சுவடுகள் யாவும் படித்து விடு கண்ணே
❤️நின் தாய் தந்தை பாசாத்தால் பணிந்து விட்டேன்
❤️பாவி நான் உன்னை தொலைத்து விட்டேன்
❤️பாசத்தை பங்கு போடும் பாசகாரியே
❤️வேஷம் போட தெரியாத எனக்கு
❤️உன் பாசத்தை தர மறுத்தது விட்டாய்
❤️பாவி மகளே என்னை கொன்று விட்டாய்
❤️உன்னை பற்றி நான் எழுதும் என் சுவட்டின் ஏடுகள் யாவும்
❤️கண்ணீர் விட்டு அழுகின்றது
❤️இவ் கடிதம் உன் கையில் கிடைக்கும் முன்னே
❤️. நான் கல்லறை சென்றுருப்பேன்
என் காதல் கண்ணே
@Iffa
@Kamu Pillai
0 Comments