பெயர் : நிதர்சண கவிஞன் ரஹ்மான்
தலைப்பு : *அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு*
🍁கிறுக்கல்கள் யாவும் கிளிஞ்சலாய் தோன...!!!!
🍁எனை செதுக்கி உயிர் தந்தோனே....!!!
🍁தினம் எடுக்கும் போதனையில் மெய்சிலிர்த்திடுவேனே...!!!
🍁பிரம்பெடுத்து அடிக்கையிலே உச்சிமேனி நடுங்கிடுதே....!!!!
🍁விரல்தொட்டு உயிரெழுத்தாய் முதல் எழுத்து....!!!
🍁அன்பின் அடைக்களம் உன்னில் தானே...!!!
🍁புன்னகை துதிக்க எனை ஆழ்த்தியவரே
🍁தவறிலைக்கா எனை மெழுகேற்றிவரே...!!!
🍁அறிவிழியாய் இருந்தோனை ஒளிச்சுடராய் மாற்றியவரே....!!!
🍁வெண்கட்டி கொண்டு தீட்டிடுவாய் தினமும்,
🍁 கரும்பலகையும் கவிபாடும் எழுதிய வரிகளில்,
🍁 தூவலிட்டு வைத்திடுவாய் எனது பிழைகளை...!!!
🍁இன்று பிழையில்லா தலையெழுத்தாய் சமுகத்திலே...!!!!
🍁வடிகட்டியாய் நின்றுரைத்தீரே, தவறுகளை களைஎடுத்தீரே....!!!
🍁 நின்ற இடம் மாறிடா அறிவுசெம்மலே...!!!!
🍁 ஆசானை உனை தந்த பரம்பொருளே....!!!
🍁எக்காலம் தாண்டியும் உனை மறவேன்....!!!!
🍁நன்றியுறைத்து கவி ஒன்று தந்திடுவேன்...!!
🍁எனது அன்பிற்குரிய ஆசானே....!!!
🍁 உனை நினைத்து நித்தம் பாடிடுவேன்....!!!!!
Insta id :rahm.an111
@Sapna Sis @Kamu pillai Sis
2 Comments
😍😍😍😍😍😍
ReplyDeleteSuper Anna
ReplyDelete