பெயர்:
பிரபஞ்சத்தின் காதலி
VS...நற்பவி
மூன்றாம் இடம்
தலைப்பு:
அண்ணாவும் பெரியாரும்
கடவுளை எதிர்த்து நின்ற
போராளி பெரியார்
பெரியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்கு முன்
பெரிய மைனாராய் தேவதாசிகள்
இடம் கொஞ்சி குலாவி மகிழ்ந்து
தேவதாசிகளை பெரிய புள்ளிகளுக்கு சப்ளை செய்து தன் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டார்....
அடுத்தவர்களின் உழைப்பை
திருடி அதன் மேல் தன் பெயரை
ஒட்டிக் கொண்டார் பெரியார்..
அரசியலுக்கு வந்த பின்பும்
அவருடைய பழக்க தோசம்
விடவில்லை...
சிறுமையில் வறுமைப்பட்டவர்
அல்லவோ...!
பின்பு எப்படி இருப்பார்..
"கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை"
இதுவே அவருக்கு அழகாகப் பொருந்துகிறது...
தத்துவத்திலும் கவிதையிலும்
அரசியலிலும் பெண்களுக்காக
குரல் கொடுப்பதிலும் மிகப் பெரிய வள்ளலாக திகழ்ந்திருக்கிறார்...
பெண்களுக்கு மேலாடை அணிய
உரிமை குரல் கொடுத்திருக்கிறார்..
அதே சமயம் பெண்களின் மேலாடையும்
பல செல்வந்தர்கள் வைத்து கழற்றி
எறிந்து இருக்கிறார்...
காலங்கள் கடந்தாலும் அவர்
ஆசை அடங்கவில்லை..
அரசியல் என்னும் சாக்கடைக்குள்
காலை வைத்தார் மக்களுக்காக குரல் கொடுத்தார்..
மறைமுகமாக பெண்களை சப்ளை செய்யும் தொழிலை மேன்மை படுத்தினார்..
அண்ணாவும் பெரியாரும்
இதன் மூலமாக நண்பர்களாகினர்..
இருவரும் கைவந்த வித்தகர்
நாட்டுக்காகக் குரல் கொடுக்கிறேன்
என்று பல இடங்களில் செல்வங்களை சுருக்கிக் கொண்டார்கள்...
காலப்போக்கில் இருவருக்குள்ளும்
கருத்து வேறுபாடுகள் வந்ததால்
பிரிந்து விட்டார்கள்..
இருவரின் சுய ரூபங்களை ஒரு காலகட்டத்தில் வெளியில் வந்தது
பல இடங்களில் இது பேசப்பட்டாலும்
சில இடங்களில் பணத்தால் மக்களின்
வாய்களை மூடிவிட்டார்கள்...
தேசத்துரோகிகள் வாழும் பூமி....
@Barathi Pratibha
0 Comments