பெயர் : நிதர்சண கவிஞன் ரஹ்மான்
முதலிடம்
தலைப்பு : *கரையேறா கவிதைகள்*
🍃 நிறைவேறா ஆசைகளுடன் நிறைவேற்றத்தோடு...
🍃 உறங்கிடா இரவுகளும் உற்றுப்பார்க்கும் எனை...
🍃 விழியோடு கசிந்திடும் கண்ணீரும் கதைபேசும்...!!!
🍃 நாச்சுவற்றுக்குள் நாளுக்கொறு நாலதிகாரம் நான்...
🍃 பசிப்பிணிக்கோ உணவளித்து மெல்ல பைகள்...,
🍃 நித்தம் நிரம்பிடா வழிகற்றவனாய் நான்...!!
🍃 கரையேறா கவிதைகளாய் கருகிப்போவேனோ நாள்பொழுதும்..,,,
🍃 நிறைவேறா ஆசைகளோடு கொடும்பிணி போக்கிட,,
🍃 புழுதிக்காற்றும் இசைபாட, கருந்தோழும் சுறுங்குதம்மா....
🍃 ஒரு வேளையின்றி ஞாதியற்று போனதம்மா....!!!
🍃 கால்வயிறு கழுகிட குப்பமேடு கிளறிடுதே.....,
🍃தீரா மோதலாய் வெறிநாய்களோடு தினம் தினம்....
🍃ஒட்டுப்பருக்கை தொட்டுப்பிடித்து புசிக்குதம்மா....!!
🍃நித்தம் ஏக்கத்தோடு காத்திருப்பின் கையேறுகையில்,,,,
🍃கூனிக்குறுகின்று யாசகமே துனை ஆனதம்மா....!!!
🍃ஆகாய கருடன் கூர்முனை நோக்க..,,
🍃செத்தோழிந்து தேகம் மண்ணில் சாயாதென,,
🍃சதைபற்று கிழித்தெறிந்து பசியாத்திட எண்ணுதம்மா....,,,,
🍃உணவற்று நிர்கதி ஆனவனுக்கோர் ஆசையே....
🍃ஒரு வேளையாவது உணவு வேண்டி....!!!!!
😔😔😔😔😔😔
@Barathi Pratibha
@Kamu pillai Sis
0 Comments