*-☘️பெயர் : ரூபாஸ்ரீ
*-☘️தலைப்பு :கோலோச்சி
இரண்டாம் இடம்
*-☘️மூலமொழிக்கெல்லாம் மூலமொழி யானவளே..!!
*-☘️கோல மதுரையிலே கோலோச்சி வாழ்ந்தவளே..!!
*-☘️எத்துணையும் இல்லாமல் இத்தரையில் இன்றுவரை..!!
*-☘️தத்திநடக் காமல் தனித்து நடப்பவளே..!!
*-☘️கோலோச்சி நின்றவளை
வாளொச்சி வென்றாரில்லை..!!
*-☘️வானோங்கி நின்றபுகழ்
வளர்ந்தோங்கி நின்றவிடம்..!!
-*☘️நீ கோலோச்சிய சில நொடி நேரத்திலே எதிரிக்கு
பற்றிக் கொண்ட பயம்..!!
*-☘️கீழே விழுந்தாலும் சருகல்ல நான் சாவதற்கு..!!
*-☘️என்று கூறி வீறுகொண்டு எழுந்து தாக்கத் தயாராகிறாய்..!!
*-☘️தலை நிமிர்ந்து நில் எதிர்த்து நின்ற எதிரியும் எழுந்து நின்று கை கொடுப்பான்..!!
*-☘️கனல் தெறிக்கும் வரிகளில் அதிகாரக் கோலோச்சி..!!
*-☘️ஆணவத் தேரேறி ஒடுக்கப் பார்க்கும் எதிரிகள்..!!
*-☘️உன்னை கடந்து சென்ற கயவனும் கை தட்டி ஆர்பரிப்பான்..!!
*-☘️எட்டுத்திக்கும் உன் பெயர் ஒலிக்கும்..!!
*-☘️அன்னைத் தமிழ்மொழி புகலக் கண்டேன்..!!
0 Comments