பெயர் : *நிதர்சண கவிஞன் ரஹ்மான்*
முதலிடம்
தலைப்பு : *பிறை நிலவாய் அவள் முகம்*
🌛வெற்றிடத்தோர் வேள்வியாய் மதிமுகம் நீயோ
🌛பசுங்கதிர்த்தே நின் பாலோடை வெண்ணிற மேனி.....,,,,
🌛கதிரழகாய் கோர்த்திடும் கார்முகில் கூந்தலோ....!!!!
🌛நெற்றி ஓர பாலி ஆற்றுப்படுக்கையாய்....
🌛புருவங்கள் செய்ததோ மெல்லிய கோடாய்.....
🌛உன் கருவிழி கண்டு பிதற்றுகிறேன்....!!!
🌛நித்தம் உறங்கிடா விழிகளின் நினைவாய்....!!!!
🌛கானல் பெண்ணே தேன் உடை நீயோ....!!!
🌛அளி பழம் இதழ் நெய்தல் வருத்த மூக்கோ ....!!!
🌛நெய்கனிந்து தேன் இதழ் நீரோ.....
🌛தித்திக்கும் பூவிதல் கதுப்பு தானோ....!!
🌛சிற்றெறும்பு தவிழ்ந்தோடும் இன்சுவை தேடியோ.....!!!!
🌛காமுறுதல் உடையவன் - உனை கொண்டாற்ற
🌛நின் சிலையழகே உனை கவியுரைப்பேன்...
🌛வான் மேக-நீரோடையிலே துளிர்த்திடுவாய்....
🌛சினிங்கிடும் மின்னலாய் பளிச்சென வந்திடுமே....!!
🌛முத்துப்பற்கள் சிரிக்க கொஞ்சி மயங்கிடுவேன்..!!!
🌛காதோரம் கதையெட்டு கொஞ்சிட தூதாய்....!!!
🌛தென்றலிடை அனுப்பிடவா - காதணியும் கவிபாட....!!!!
🌛உனை வர்ணனை செய்ய வரிகளற்றவனாய்....
🌛நிர்கதியற்று போவேனோ - என் மதியழகே....!!!
🌛நங்கை கூந்தலிட்டு மணமுடித்திட வேண்டாமோ....!!!
🌛உண்மிடறி தொட்டு தாங்கிட வழியேதும் அற்றவனாய்..!!!!
🌛கற்பனை கோட்டை மதில் எழுப்பிடுவேன்....!!!
🌛இளையராணியே,, தரிசனம் தந்திட வேண்டி....!!!!
🌛இருள் விலக்கிட்டு பிறை நிலவாய்....
🌛தோன்றிடுவாய் என முப்பொழுதும் இமை மூடா விழித்திடுவேணடி...!!!!
🌛யாழினை மீட்டிடும் இன்னிசை போல....
🌛மகர்ந்தம் நுகர்ந்திடும் தேன் வண்டாய்...!!!!
🌛உனை தேடி வந்திடுவேணடி எனதழகே.....!!!!!!
@Arun
@Kamu pillai Sis
0 Comments