பெயர் :ரூபாஸ்ரீ
பங்கேற்பாளர்
தலைப்பு :
🎣 *பெண்ணும் தூண்டில்மீனும்*
🎣ஒவ்வொரு
கணப்பொழுதும்
ஏதாவதொரு மீன்....
🎣தூண்டிலில் மாட்டிக் கொண்டாற் போல்...
🎣பெண்களும் காயங்களுக்குள் மெலேல சிக்கி..!!
🎣தவித்திடும் ஓர் அவ நிலை !!!
🎣நித்தமும் கனவுகளோடு வாழ்வின் தொடக்கம் !!!
🎣சத்தமில்லாமல் கலைந்து போகும்
கானல் நீராய்....
🎣மாற்றம் காணா விடியலாய் தினம்..,,,
🎣உறங்கா விழிகளோடு ஓர் பயணம்...,,,
🎣தண்ணீர் இன்றி துவித்திட்ட மீனாய்
🎣உள் உணர்வுகளின் தவிப்புகளோடு அவள் !!!
🎣திருமணம் எனும் பந்தத்தில் இறையாய்....,,,
🎣சூழ்நிலை கைதியாக நகர்த்திய வருடங்கள் !!!
🎣ஒரு காகிதம் இணைத்த உறவினை...,,
🎣மறுகாகிதம் திருத்த முற்படும் நீதிதேவதையாய் !!!
🎣இன்னிலை மாறி
நன்னிலை உச்சமாய்...,,
🎣அடையாளத்தை தூவல் கொண்டு மாற்றிடுவோம்.....!
🎣வலை மீன்
விரும்பி வீழ்ந்திடாது...,,,
🎣அலையில் நீந்தி
உயிர் காக்கவே...,,,,
🎣மீனை போல் தற்காத்துக் கொள்வோ ..???
👧பெண்ணியத்தை !!
@sow karthi
@🔥பாரதி பாஸ்கி✍
0 Comments