பெண்ணியம்

பெயர் : நிதர்சண கவிஞன் ரஹ்மான்

இரண்டாம் இடம்

தலைப்பு : *பெதும்பையின் பயம்*

🥀ஆழியின் ஆழம் உணர்ந்தோர் நீரோ...,,

🥀கோதையவள் உள்ரகசியம் காணா-போனதேனோ...,,

🥀அகிலம் கண்ட புதுமையின் நல்லாளே...!!

🥀கருப்பை தங்கமுலாம் பூசிட்ட தேவையதையவள்...!!!

🥀புன்முறுவலோடு சிறகடித்து பறந்திடும் பாவையவள்

🥀நடுநிசி இரவுகள் தேடிடும் பசியினை..,,,

🥀மாக்களோடு  போராடி காத்திடும் பெண்மை....???

🥀காதல் பெயரிட்ட காயகனும் உண்டோ..!!

🥀பெண்மை காத்திட ஓடிடு நீயும்...

🥀பெண்ணியம் பேசிட்ட பெரியரெனும் நல்லோரே....!!!!

🥀பெண்கவிதை பாடிட்ட தூவல் கவியோனே...!!!

🥀தெரிவை குணமெடுத்து பாட்டுரைத்தீர் நீயும்..

🥀அவள் வீரமுழக்கமிட மறந்து போனாயோ.....!!!

🥀நித்திரை தூக்கமில்லா தவித்திடும் பெண்ணியம்...

🥀சமஉரிமை வேண்டி எடுத்தெறியும் வேலிகளை,,,

🥀அடுப்பாங்கரை தாண்டி எட்டட்டும் உச்சம்

🥀மங்கையவள் சிகரம் தொட்டு சிரக்ட்டும்....

🥀தொடுவானில் ஜொலிக்கட்டும் எறிகற்கலாய் நாளும்...

🥀தொட்டுவிட நினைத்தோனும் எறிந்து பொசுங்கிட....

🥀சுவாலையாய் சுடர்விட்டு எறிந்திடு பெண்ணே.....!!!!!

@⁨Sowbarnika Pratibha⁩ @⁨Barathi Pratibha⁩

0 Comments